104
சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரம...

339
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறிய 100க்கும் மேற்பட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்...

505
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தனியார் கல்லூரியில் அமைச்சர் ரகுபதி பங்கேற்ற திமுக உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணியை சாப்பிட ஒரே நேரத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பலர் முண்டியடித்து சென்றதா...

562
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ர...

355
சென்னை புளியந்தோப்பில் செயல்பட்டு வரும் ஆல்பா பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன கோழி இறைச்சி பிரியாணி வழங்கியதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தன...

679
தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி ஓட்டலில் வாங்கிச்சென்ற செட்டிநாடு சிக்கனில் உயிருடன் புழு நெளிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்...

311
சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில், ஒரே சமயத்தில், ஆயிரத்து 500 அடுப்புகளில் வித விதமான பிரியாணி வகைகள் சமைக்கப்பட்டன. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், இல்ல...



BIG STORY